328
திருப்பூரில் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்நிறுவன பெண் இயக்குநரை கடத்தி மிரட்டி 3 கோடி ரூபாய் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து தமிழக ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிக்கப்பட்டு...

673
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களை காவல்நிலையங்களில் வெகுநாட்கள் நிறுத்தி வைப்பதால் எந்தப்பயனும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. புள்ளிமான் வேட்டையில் ஈடுப...

1204
கர்நாடக சட்டமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 404 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள். அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் 31 சதவீதமும் ...

1467
நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 'சூப்பர் திருடனை' 500 கிலோ மீட்டர் துரத்திச் சென்று உத்தர பிரதேசத்தில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த தேவே...

1449
கோயம்புத்தூரில் ரயில்வே மேம்பால பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளையும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவை மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் சிங்காநல்...

2979
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள 232 பொதுநல வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற...

1786
நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தெரிவித்துள்ளார். உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் எழுத்துப் பூர்வமான விள...



BIG STORY